ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 26 ஜூலை, 2015

டாக்டர் அய்யாவிற்கு நன்றி ..!!!!!!!..

... எனது முகநூல் மற்றும் இணைய தள சேவையை பாராட்டி கடைய நல்லூர் புதிய தமிழகம் நண்பர் ஒரு கணினியை வழங்கினார் .... மாண்புமிகு டாக்டர் அய்யா அவர்களின் பொற்கரங்களால் எனக்கு வழங்கினார்கள் ..ஆலோசனையும் அறிவுரையும் வழங்கி என்னை பாராட்டிய . மாண்புமிகு டாக்டர் அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக