ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 30 அக்டோபர், 2014

கனிமவள கொள்ளை குறித்து சகாயம் விசாரணை குழுவுக்கு அரசு ஆணை வழங்கவேண்டும் சென்னையில், புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்..

மகேஷ் மள்ளருக்கு வீர வணக்கம்..

மகேஷ் மள்ளருக்கு வீர வணக்கம் —

நெல்லையில் மள்ளர் நாடு அமைப்பினர் ஒருவர் படுகொலை .

28-10-14 அன்று மள்ளர் நாடு இயக்க நெல்லை மாவட்ட செயலார் தோழர் மகேஷ் மள்ளர் மற்றும் மாரிமுத்து தோழர்களின் சாதிய படுகொலை கண்டித்து மள்ளர் நாடு மற்றும் புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்,தேவேந்திர குல கூட்டமைப்பு மற்றும் நெல்லை மாவட்ட தேவேந்திர குல மக்கள் சார்பாக முன்மொழிந்துள்ள கோரிக்கையாக.படுகொலைக்கு காரணமான நபர்களை கைது செய்யாமல் தோழர்களின் பிரேதம் பெற்றுக்கொள்ள பட மாட்டது என்ற கோரிக்கையை முன்வைத்து நாளை இரண்டாம் நாள் அமைதி போராட்டம் தொடர்கின்றது .நெல்லை மாவட்ட சொந்தங்களே நாளை காலை 10 மணிக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு வாருங்கள். இன்று போல் மானுட மானம் காத்த நாம் தோழர்களின் இழப்புகளுக்கு. நமது உன்னத அமைதியின் உணர்வை வித்தாக்குவோம்.
"சாதி" தனது இருபுற கணக்குகளை, ஏன் பல நூற்றாண்டுகள் சென்ற பின்பும். தனக்கான இழப்புகளை விளிம்புநிலையில் ஆரம்பித்து, விளிம்புநிலையிலே முடிகின்றது. இது வருத்தமோ, ஓலமோ அல்ல மாண்டது போர் களம் என்று தெரிந்த பிறகு இங்கே வீரத்தோடு கூடிய அழுகைகளுக்கு வணக்கங்களுக்கு இங்கே பஞ்சம் இல்லை. தொடர்ந்து பயணிப்போம் வீழ்வது உருவங்கள் மட்டுமே உணர்வுகள் என்றுமே பயன்பட்டுகொண்டே இருக்கும். ஒரு நாள் சாதிய போர் முடியும் அன்று ஆனந்த கண்ணீர் இடுவோம்.
புகைப்படம்: பிரேத அரை பக்கம் திரண்ட மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி, ஹைகிரவுண்டு அரசு மருத்தவமனை சாலையில் திரண்ட மற்றொரு பகுதி மக்கள் கூட்டம்..

மாமள்ளர்..ராஜராஜசோழதேவேந்திரர்,,1029வது சதயவிவிழா..

கனிமவள கொள்ளை குறித்து சகாயம் விசாரணை குழுவுக்கு அரசு ஆணை வழங்கவேண்டும் சென்னையில், புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்..

தமிழகத்தில் மணல்,தாது மணல்,கிரானைட் கொள்ளையில் நடந்த முறைகேட்டினை கண்டறிய "நேர்மை நெறியாளர்" சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் தலைமையில் விசாரனை நடத்துமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பினை உடனடியாக அமுல்படுத்த வலியுறுத்தி 29-10-14 இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடைப்பெறும் ஆர்ப்பாட்டம்.

கனிமவள கொள்ளை குறித்து சகாயம் விசாரணை குழுவுக்கு அரசு ஆணை வழங்கவேண்டும் சென்னையில், புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்..

மணல், தாது மணல், கிரானைட் கொள்ளை குறித்து விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தனது விசாரணையை தொடங்குவதற்கான ஆணையை உடனடியாக தமிழக அரசு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசும்போது, ‘இயற்கை நமக்கு தந்த கொடையை கொள்ளையடித்தவர்கள் குறித்து விசாரிக்க ஐகோர்ட்டு நியமித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தனது விசாரணையை தொடங்குவதற்கு அரசு ஆணை பிறப்பிக்காவிட்டால் தமிழகம் தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம். சகாயத்துக்கு அரசு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும். மேலும் சமீபத்தில் உயர்த்தப்பட்ட பால் விலையையும் அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும்’ என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் சென்னை, வேலூர், திருச்சி, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 150-க் கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.201410292304083319_In-ChennaiNEWTamil-Nadu-partyDemonstration_SECVPF

கனிமவள கொள்ளை குறித்து சகாயம் விசாரணை குழுவுக்கு அரசு ஆணை வழங்கவேண்டும் சென்னையில், புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்..



மணல், தாது மணல், கிரானைட் கொள்ளை குறித்து விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தனது விசாரணையை தொடங்குவதற்கான ஆணையை உடனடியாக தமிழக அரசு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசும்போது, ‘இயற்கை நமக்கு தந்த கொடையை கொள்ளையடித்தவர்கள் குறித்து விசாரிக்க ஐகோர்ட்டு நியமித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தனது விசாரணையை தொடங்குவதற்கு அரசு ஆணை பிறப்பிக்காவிட்டால் தமிழகம் தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம். சகாயத்துக்கு அரசு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும். மேலும் சமீபத்தில் உயர்த்தப்பட்ட பால் விலையையும் அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும்’ என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் சென்னை, வேலூர், திருச்சி, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 150-க் கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

தமிழக அரசே, சாகாயம் விசாரணைக்கு ஆணை வழங்கு! பால் விலை உயர்வை வாபஸ் வாங்கு- டாகடர்.க்.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்..

தமிழக அரசே, சாகாயம் விசாரணைக்கு ஆணை வழங்கு! பால் விலை உயர்வை வாபஸ் வாங்கு- டாகடர்.க்.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நடைபெற்றுள்ள கணிமவள கொள்ளை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சகாயம் (இ.ஆ.ப) சிறப்பு விசாரணை குழுவுக்கு தமிழக அரசு உடனடியாக ஆனை வழங்கிட வலியுறுத்தியும், தமிழக அரசு அறிவித்துள்ள பால் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர்.டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.டி.எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு தமிழக அரசு திரு.சகாயம் விசாரணைக்கு ஆனை வழங்கவும், பால் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். இதில் அனைத்து ஒன்றிய, நகர, மாவட்ட செயலாளர்கள்,மாநில அமைப்பு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

சென்னையில் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம் ..

பாளை அருகே 2 பேர் கொலை: பெண் உள்பட 4 பேர் கைது..

பாளை அருகே உள்ள கொமந்தானூர் கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது28). மள்ளர் நாடு அமைப்பின் மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். இவர் அந்த பகுதியில் பல்வேறு பிரச்சினைகளிலும் தலையிட்டு சமரசம் செய்து வந்தார். இது அந்த பகுதியில் உள்ள மற்றொரு பிரிவினருக்கு பிடிக்கவில்லை.
இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற மகேசை பர்கிட் மாநகர் அருகே ஒரு கும்பல் வழிமறித்து சரமாரி அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது.
இந்த கொலை நடந்து 2 மணி நேரத்தில் மேலப்பாட்டத்தை சேர்ந்த மாரிமுத்து (22) என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். ஒரே சமுதாயத்தை சேர்ந்த 2 பேர் அடுத்தடுத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டதால் சீவலப்பேரி, மேலப்பாட்டம் பகுதியில் பெரும் பரபரப்பு–பதட்டம் ஏற்பட்டது.
பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கொலை செய்யப்பட்ட மகேஷ், மாரிமுத்து ஆகிய 2 பேரது உடல்களும் மருத்துவ பரிசோதனை முடிந்து நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் முயன்றனர். ஆனால் அவர்கள் உடல்களை பெற உறவினர்கள் மறுத்து விட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக மள்ளர்நாடு மாநில தலைவர் அண்ணாமலை, தேவேந்திர குல கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி கண்மணி மாவீரன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரண்டு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் கொலை செய்யப்பட்ட 2 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.25 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, எதிரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதை வலியுறுத்தி இன்று 2–வது நாளாகவும் அவர்கள் உடல்களை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன் நாயர் மற்றும் உயர் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
கொலையாளிகளை கைது செய்ய தாழையூத்து டி.எஸ்.பி. மலைசாமி, பாளை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இதில் மகேசை கொலை செய்த வழக்கில் அவனாப்பேரியை சேர்ந்த பட்டன் மகன் லட்சுமணன் (24) என்பவரையும் மருதூரை சேர்ந்த ஆண்டி என்ற செல்லபாண்டி மனைவி செல்லம்மாள் (35) என்பவரையும் இன்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இது போல மாரிமுத்து கொலையில் மணக்காடு பகுதியை சேர்ந்த முத்துராஜ் (21), முருகையா (48) ஆகிய 2 பேரையும் இன்று போலீசார் கைது செய்தனர். கைதானவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மகேஷ் கொலை வழக்கில் மருதூரை சேர்ந்த ரமேஷ், லட்சுமணன் உள்பட 5 பேர்களையும் தேடி வருகிறார்கள்.
மாரிமுத்து கொலையில் மணக்கரையை சேர்ந்த பாலு, ஆறுமுகம் உள்பட மேலும் சிலரை தேடி வருகிறார்கள்.

கண்ணீர் அஞ்சலி!...

அமைப்புகள், கட்சிகள் எல்லாம் இணைந்த தேவேந்திரர்களின் சார்பாக வீரவணக்கம்!
மீண்டும் நெல்லையில் சமூகத்தை தாங்கிப்பிடித்த விழுதுகள் இரண்டு வெட்டி சாய்க்கபட்டிருக்கிறது...
இராமநாதபுரம், திருநெல்வேலி தேவேந்திரர்கள் சதீயத்திற்கு என்றோ சாவுமணி அடித்து சமத்துவத்தை ஏற்படுத்தி விட்டனர் அங்கே நடப்பது பொருளாதார முன்னேற்றத்திற்கான போட்டி இனிமேல் இரு சமூகத்திலும் உயிர்பலி இருக்காது என்ற பரவலான கருத்தே நிலவுகிறது.
அதை பொய்யாக்கி அங்கே நடப்பது ஆதிக்க சாதி யார் என்கிற போட்டியே நிலவுகிறது என்பதை உறுதிப்படுத்துவதாய் அமைந்துள்ளது இந்த இரட்டை கொலை.
மாநில அரசே! காவல்துறையே! வேண்டாம் என ஒதுங்கி நின்று தற்காப்பு நிலையை கடைபிடிக்கும் தேவேந்திரர்களை தொடர்ந்து தாக்கி படுகொலை செய்யும் சமூக விரோதிகளான மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் தேச துரோகிகளை உடனடியாக கைது செய்.
எதற்கும் தயார் என தேவேந்திரர்கள் விழித்து எழுந்து தாக்குதல் நிலையை துவங்கினால் எதிர்ப்பவன் இருந்த இடமும் தெரியாது போன தடமும் தெரியாது ஜாக்கிரதை. அதன் பிறகு அரசு என்ன ஆண்டவனே வந்தாலும் தடுக்க முடியாது என்று எச்சரிக்கிறோம்.
தேவேந்திர சொந்தங்களே!
போதும் உயிர்பலிகள்! எம் சொந்தங்களை பலியிட்டு தான் சமூகம் விடுதலை அடைய வேண்டுமா? களத்தில் ஆட்டத்தை மாற்றுங்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான மரபு வழி போருக்கு தயாராகுங்கள் சொந்தங்களே...
பலவாறு பிரிந்து நிற்பதால் தான் இந்த இழப்புகள் என்பதை உணருங்கள். இனிமேலாவது கருத்தியல் ரீதியாக பிரிந்து நின்றாலும் உணர்வில் தேவேந்திரன் என்று இணைந்து நில்லுங்கள்.
அன்பு சகோதரர்கள் மகேஷ் மள்ளர் & மாரிமுத்துவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம் அவர்கள் விட்டுசென்ற இலட்சிய கனவை செய்து முடிப்போம் என உறுதி ஏற்போம்.
வீர வணக்கம்! வீரவணக்கம்! வீரவணக்கம்!

நெல்லையில் மள்ளர் நாடு அமைப்பினர் ஒருவர் படுகொலை ........

திருநெல்வேலி :நெல்லையில் அடுத்தடுத்து நடந்துள்ள மூன்று கொலைகளாலும் ரோடு மறியல், போலீசார் தடியடி என அடுத்தடுத்த சம்பவங்களால் பதட்டம் நிலவுகிறது.
திருநெல்வேலியை அடுத்துள்ள சீவலப்பேரி, கொமந்தானூரை சேர்ந்தவர் மகேஷ் 28. மள்ளர் மீட்பு கழகம் என்ற கட்சியின் மாவட்ட தலைவராக இருந்தார். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். நேற்றுமுன்தினம் மாலையில் அவரை ஒரு தகராறு தொடர்பாக ஒரு தரப்பினர் பேசுவதற்கு அழைத்தனர். மகேஷ், பர்கிட்மாநகர் என்னுமிடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது அங்கு பேசுவதாக அழைத்த கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி தலையை துண்டித்து கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோரி அவரது ஆதரவாளர்கள் அங்கு ரோடு மறியலில் ஈடுபட்டனர். அரசு பஸ் மீது கல்வீசி தாக்கினர். அங்கு வந்த போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீவலப்பேரி அருகே மேலப்பாட்டத்தை சேர்ந்த நடராஜன் மகன் மாரிமுத்து 23. நேற்றுமுன்தினம் மாலையில் மகேஷ் கொலைக்கு பிறகு சற்று நேரத்தில், ஒரு கும்பல், மாரிமுத்துவையும் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என தெரிகிறது. இந்நிலையில் இன்று 29ம் தேதி காலையில் நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில், செல்வராஜ் என்பவரது மகன் சுரேஷ் 30 என்பவரை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்குபேர் கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. தகவல் அறிந்ததும் சுரேஷின் உறவினர்கள் அங்கு கூடினர். சுரேஷ் மீது போலீசில் வழக்குகள் இருப்பதாக தெரிகிறது. நெல்லையில் அடுத்தடுத்து ஒரே சமூகத்தை சேர்ந்த மூன்றுபேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு டாக்டர் கிருஷ்ணசாமி!

இன்று 2014, அக்டோபர் 28. புதிய தமிழகத்தின் சாதனைகளில் என்னை மிகவும் கவர்ந்த சரித்திர சாதனை நிகழ்ந்த நாள்தான் இன்று. ஆம்! இதே அக்டோபர் 28-ஆம் நாளை சுமார் 10 ஆண்டுகள் பின்னோக்கி 2003-ஆம் ஆண்டிற்குச் சென்று புதிய தமிழகத்தின் வரலாற்றுச் சுவடுகளில் பார்த்தால் இன்றைய தினத்தின் சிறப்பு தெரியும்.
1990-களின் மத்தியில் தமிழ்நாடு முழுவதிலும் புரையோடிப்போயிருந்த சாதி என்னும் உயிர்கொல்லி நோயை விரட்டியடித்து, சாதி ஆதிக்க வெறியர்களுக்கு சவுக்கடி கொடுத்து புறமுதுகிட்டு ஓடச்செய்த சரித்திர சாதனைக்கு சொந்தக்காரரான புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் – தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் சாதி ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு மட்டுமல்ல, இந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பின் குறியீடும் கூட… ஆம்! இந்தியா முழுவதும் புரையோடிப்போயிருந்த இந்துத்துவ ஆதிக்கவெறி ‘விசுவ இந்து பரிஷத்’ எனும் பெயரில் தமிழகத்தில் நுழைய முயற்சித்தபோது முதல் ஆளாக போர் தொடுத்து இந்துத்துவ ஆதிக்க வெறியர்களை பின்னிட்டுப் பார்க்காமல் ஓடச்செய்த வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் என்பது இங்கே அநேகருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் ஏதோ ஒரு அரசியல் தலைவர் என்று மட்டும் தான் இங்கு அநேகர் நினைத்துக்கொண்டிருக்கக்கூடும். ஆனால் அவருடைய புரட்சிகரமிக்க போராட்ட வரலாற்றுச்சுவடுகளை அறிந்தவர்களுக்குத் தான் அவர் ஒரு “சமூகசமநீதிப் போராளி” என்பது தெரியும்.
இந்துத்துவ ஆதிக்கவெறியர்களின் பரிவாரங்களில் ஒன்றான விசுவ இந்து பரிஷத், தான் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இந்துக்களைப் பாதுகாக்கிறோம் என்கிற போர்வையில், ஆர்.எஸ்.எஸ்.-ன் அடையாளமாக திரிசூலம் (சூலாயுதம்) எனும் ஆயுதத்தை தன்னுடைய தொண்டர்களுக்கு வழங்கி இந்துத்துவத்தின் வேரை இந்தியாவெங்கும் பரப்பிக்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக தனக்கு தொண்டர்களே இல்லாத தமிழகத்தில் வேரொரு ரீதியாக திரிசூலம் வழங்க விசுவ இந்து பரிஷத் திட்டமிட்டிருந்தது. ஆண்டுதோறும் அக்டோபர் 30-ல் அணுசரிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட சாதித் தலைவரின் நினைவு நாள் நிகழ்வையொட்டி அந்த குறிப்பிட்ட சாதியின் இன்றைய தலைவர்களில் ஒருவரான முருகன் என்பவரின் ஏற்பாட்டில் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் நாள் மதுரையில் ஒரு மாபெரும் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தை தயார் செய்து, அந்தக் கூட்டத்தில் வைத்து விசுவ இந்து பரிஷத்-ன் அகில உலக தலைவரான ‘பிரவீன் தொகாடியா’ தலைமையில் அக்கூட்டத்திற்கு வரும் தொண்டர்களுக்கு திரிசூலம் வழங்கி இந்துத்துவத்தை தமிழகத்தில் பரவலாக்க திட்டமிட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளும் வெகு மும்முரமாக முடுக்கிவிடப்பட்டன. விழாவுக்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து திரிசூலத்தை வழங்குவதற்காக தலைவர்களும், வாங்குவதற்காக தொண்டர்களும் தயார் நிலையில் இருந்தனர். இந்துத்துவ ஆதிக்க வெறியின் வாடையே நுகரப்பட்டிராத தமிழகத்தில் அத்தகைய தவறேதும் நடந்துவிடக்கூடாது, இங்கு நிலைகொண்டிருக்கும் சமூகநல்லிணக்கத்துக்கு சீர்குலைவு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில் முதல் ஆளாக தன்னுடைய அஸ்திரத்தை இந்துத்துவ ஆதிக்கத்திற்கு எதிராக தொடுத்தார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. ஆம்! “அக்டோபர் 28-ஆம் நாள் மதுரையில் விசுவ இந்து பரிஷத் தலைவர் தனது தொண்டர்களுக்கு திரிசூலம் கொடுப்பதற்கு இந்த அரசு அனுமதித்தால் அதே மதுரையில் அதே 28-ஆம் நாள் நான் என்னுடைய தொண்டர்களுக்கு வாள் கொடுப்பேன்” என்பது தான் அந்த அஸ்திரம். அதோடு மட்டுமல்ல, புதிய தமிழகம் கட்சியின் அன்றைய மாவட்டச் செயலாளர் மூலம் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வாள் கொடுக்கும் விழாவுக்கான அனுமதியும் கோரப்பட்டது. இதனையடுத்து தென்மாவட்டங்களில் அசாதாரண சூழ்நிலை உருவாகக்கூடும் என்பதை உணர்ந்த தமிழ்நாடு அரசு உடனடியாக திரிசூலம் வழங்கும் விழாவிற்கு தடை விதித்தது. ‘விசுவ இந்து பரிஷத்தும், அந்த குறிப்பிட்ட சாதி அமைப்பும் தயார் நிலையிலிருந்த தன்னுடைய விழாவை கைவிட்டன’. மத்தியில் பாரதிய ஜனதா கட்சி, மாநிலத்தில் அ.தி.மு.க. என மதவாத அரசுகள் ஆட்சியிலிருந்த காரணத்தால் மத்திய மாநில அரசுகளின் துணையோடு பெரும் துணிச்சலோடு தயார்படுத்தப்பட்ட இந்த திரிசூலம் வழங்கும் விழா மூலம் தமிழகத்தினுள் நுழையவிருந்த மதவாதம் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிகண்ட இந்த திரிசூலம் வழங்கும் விழா எனும் ‘இந்துத்துவ ஆதிக்கவெறியை’ தமிழகத்தின் எந்த அரசியல் கட்சிகளும் எதிர்க்க முன்வராத, துணிந்திராத சூழலில் தனியொரு ஆளாக சாதி ஆதிக்கம், மதவெறி ஆதிக்கம் ஆகிய இரண்டையும் ஒருங்கே எதிர்த்து நின்று, ஒற்றை அஸ்திரத்தால் இரண்டு ஆதிக்க வெறிகளை தூள்தூளாக்கி ஓடச்செய்த சரித்திர சிறப்புமிக்க சாதனையாளரான டாக்டர் அய்யா அவர்கள் சாதி ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு மட்டுமல்ல… இந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பின் குறியீடும் டாக்டர் அய்யா அவர்கள் மட்டுமே…
இங்கே ஒன்றை கண்டிப்பாக சுட்டிக்காட்டியே ஆக வேண்டும் என்று நினைக்கிறேன்.
தமிழகத்தின் வரலாற்றுக் காலகட்டங்களில் சங்ககாலம் வரையில் இந்து என்றொரு சமயமே இருந்ததில்லை. சங்ககாலத்தின் இறுதியில் அதுவும் பல்லவர் காலத்தில் தான் இந்து என்கிற மதமே தமிழகத்தினுள் ஊடுருவி உறவாடுகிறது. பண்டைய தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்களையும், கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் அழித்தொழித்து தன்னுடையவைளை உட்புகுத்தி தமிழர்களின் அடையாள அழிப்பு நிகழ்ந்ததே இந்த இந்து சமய வருகைக்குப் பின்புதான் என்பது வரலாறு அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். நிலவுடைமையாளர்களாக இருந்த தமிழர்களை குறிப்பாக உழவர்களை நிலமற்றவர்களாக்கி பண்ணை அடிமைகள் என்ற நிலைக்கு கொண்டு சென்றதும் இந்த இந்து மதம் தான்.
"நான் மேலே கூறிய சாதி ஆதிக்கம் மற்றும் இந்துத்துவ ஆதிக்கத்திற்கும் அடுத்து கூறிய தமிழர்களின் சுருக்க வரலாற்றுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதாவது சங்ககாலத்திற்கு பின்பு தமிழ்நாட்டிற்கு வடக்கே சாளுக்கியர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதிவரை பரவியிருந்த இந்து மதமானது தமிழ் மன்னர்களை வீழ்த்தி தமிழ்நாட்டுக்குள் ஊடுருவுவதற்கு எந்த தமிழ்ச்சமூகம் அன்று துணையாக இருந்ததோ அதே தமிழ்ச்சமூகம் தான் இன்று அதே தமிழர்களுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட சாதி அமைப்பாக உருவாக்கப்பட்டு விசுவ இந்து பரிஷத் எனும் இந்துத்துவ ஆதிக்கத்தோடு கைகோர்த்து நிற்கிறது. பல்லவர் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த தமிழ்ச்சமூகங்கள் இந்த சாதி, மத கூட்டு ஆதிக்கத்தை எதிர்த்தனவோ இல்லையோ, ஆனால் இந்த இருபத்து ஓன்றாம் நூற்றாண்டில் இந்த சாதி, மத கூட்டு ஆதிக்கத்தை ஒற்றை மனிதனாக அதிவேக நெஞ்சுரத்தோடு எதிர்த்து பண்டைய தமிழர்களின் வீரத்திற்கு இன்றளவும் செயல்வடிவம் கொடுத்து நிற்கும் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் போர்குணமிக்க போராட்டங்களின் வாயிலாக
சாதி, மத பேதமற்ற சமத்துவ சமூகத்தை அமைப்போம்!
புதிய தமிழகம் படைப்போம்!!"

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

புதிய தலைமுறை டிவியில் இன்று இரவு 07:30 மணிக்கு.

புதிய தலைமுறை டிவியில் இன்று இரவு 07:30 மணிக்கு.

புதிய தலைமுறை டிவியில் இன்று இரவு 07:30 மணிக்கு.

புதிய தலைமுறையில் புதிய தமிழகம்!..

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் “தென்திசை உதித்த செஞ்சுடர். டாக்டர் அய்யா” அவர்கள் இன்று (12.10.2014 ஞாயிறு) இரவு 07.30 மணி முதல் 08.30 மணி வரை
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அக்னிபரீட்சை நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார். காணத்தவறாதீர்கள்

திங்கள், 6 அக்டோபர், 2014

கருணாநிதியின் சொத்துப்பட்டியல்!




இந்த சொத்து குவிப்பு வழக்கில் தண்டனையை வைத்து கருணாநிதி பத்தினி வேஷம் போடக்கூடும் என்பதால் கருணாநிதியின் உலக பணக்காரர்களையே மிஞ்சும் ,
50000 மடங்கு ஊழல் செய்து சொத்து குவித்திருக்கும் கருணாநிதியின் சொத்துக்களில் சில உங்களுக்காக
1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.
2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.
3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.
4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.
5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.
6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.
7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.
8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.
9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.
10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.
11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.
12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.
13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.
14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.
15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.
16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.
17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.
18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.
19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.
20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.
21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.
22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.
23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.
24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு - 48 கோடி.
25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.
26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.
27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.
28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.
29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை
30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை
31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.
32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.
33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.
34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.
35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்
36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.
37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.
38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.
39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.
40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.
42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.
43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.
44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.
45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.
46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.
49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
50. சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.
51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு -
3 கோடி.


52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.
53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.
54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.
55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.
56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.
57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.
58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.
59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.
60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.
61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.
62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.
63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை
64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.
65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.
66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்களுடையதே.
67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.
68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.
69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.

வெள்ளி, 3 அக்டோபர், 2014

ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல்!



மிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல் விவரம். அரசு வெளியிட்ட சொத்து பட்டியலே இவ்வளவு என்றால் ஜெயலலிதாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம்.
ஜெயா - சசி
சொத்துக் குவிப்பு – ஊழல் குற்றவாளிகள் சசிகலா, ஜெயலலிதா
போயஸ் தோட்டம், சென்னை
கதவிலக்கம் 36 ல் பத்து கிரவுண்டு 330 சதுர அடி நிலமும், கட்டடமும்
காதர் நவாஸ்கான் சாலை
காதர் நவாஸ்கான் சாலை
அண்ணா சாலை, சென்னை
  1. 602 ஆம் இலக்கத்தில் கடை எண். 14
  2. எண் 602 இல் 180 சதுர அடி, கடை எண் 18; எண். 54/42656 இல் 17 கிரவுண்ட் பிரிவினை செய்யப்படாத நிலத்தில் பங்கு மற்றும் ஆர்.எஸ். எண். 3/10 மற்றும் 3/11 ஆகியவற்றில் மைலாப்பூர் கிராமத்தில் 1,756 சதுர அடி நிலம்.
காதர் நவாஸ்கான் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை
  1. ஆர். எஸ். எண். 58/5, கதவிலக்கம் எண். 14 ல் மொத்தம் 11 கிரவுண்ட், 736 சதுர அடி நிலத்தில் பிரிக்கப்படாத பங்கு.
  2. கதவிலக்கம் 14இல் பிரிவினை செய்யப்படாத 11 கிரவுண்ட், 1736 சதுர அடி நிலமும், கட்டடமும் மற்றும் நுங்கம்பாக்கம் கிராமம் ஆர்.எஸ். எண். 58 மற்றும் புதிய ஆர்.எஸ். எண். 55/5இல் 523 சதுர அடி கட்டடம்.
  3. ஜெம்ஸ் கோர்ட் ஆர்.எஸ். எண். 58/5 இல் மொத்தம் 11 கிரவுண்ட், 1,736 சதுர அடி மனையில் 72/12000 பங்கு.
வாலஸ் தோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை
வாலஸ் தோட்டம்
வாலஸ் தோட்டம்
  1. சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக 6 கிரவுண்ட் 1087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை.
  2. சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக 6 கிரவுண்ட் 1087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை.
  3. சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக 6 கிரவுண்ட் 1087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை.
  4. சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக 6 கிரவுண்ட் 1087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை. (75 முதல் 78 வரை தனித்தனி யாகப் பத்திரப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன)
சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை
  1. சர்வே எண். 55, 56 இல் 5,658 சதுர அடி நிலமும், கட்டடமும்.
  2. சர்வே எண். 86, 87, 88, 89, 91, 92 மற்றும் 93 ஆகியவற்றில் 12,462.172 சதுர அடி நிலமும், கட்டடமும்.
  3. 0.63 ஏக்கர் நிலமும், 495 சதுர அடி ஆர்.சி.சி. மேற்கூரை கட்டடமும்; ஆலந்தூர் கிராமம் சர்வே எண். 89இல் 1,155 சதுர அடி ஏ.சி.சி. மேற்கூரை கட்டிடம்.
மயிலாப்பூர்
கிண்டி தொழிற்பேட்டை
கிண்டி தொழிற்பேட்டை
  1. ஆர்.எஸ். எண். 1567/1இல் ஒரு கிரவுண்ட், 1407 சதுர அடி நிலமும், கட்டடமும்.
  2. கிழக்கு அபிராமபுரம், மூன்றாவது தெரு கதவிலக்கம் 18இல் 1 கிரவுண்ட் 1475 சதுர அடி நிலமும் கட்டடமும்.
  3. லஸ் சர்ச் சாலையில் கதவிலக்கம் 98/99இல் மொத்தம் உள்ள 10 கிரவுண்ட் 640 சதுர அடியில் பிரிக்கப்படாத பங்காக 880/72000
  4. லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (சுதாகரன் பெயரில்)
  5. லஸ் அவென்யூ சர்வே எண். 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (இளவரசி பெயரில்)
  6. லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (சசிகலா பெயரில்)
  7. லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (ஜெ.எஸ்., வீட்டு வசதி வளர்ச்சி நிறுவனத்தின் பெயரில்)
  8. லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் பெயரில்)
  9. லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (ஜெயா காண்ட்ராக்டர்ஸ் அண்ட் பில்டர்ஸ் பெயரில்)
  10. லஸ் அவென்யூ, சொத்து வாங்குவதற்காக செலவிடப்பட்டது 76 லட்சம் ரூபாய்.
RANGANATHAN STREETசென்னை, தியாகராயா நகர், பத்மநாபா தெரு – அபிபுல்லா சாலை
  1. சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.
  2. சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.
  3. சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.
  4. சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.
  5. சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு. (51 முதல் 56 வரையிலான சொத்துக்கள் வெவ்வேறு உரிமையாளர்களிடமிருந்து தனித்தனியாக பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.)
  6. தியாகராய நகர், 68 அபிபுல்லா சாலை, சர்வே எண். 6794இல் 4,293 சதுர அடி மனையும், கட்டடமும்.
  7. தியாகராய நகர், 68 அபிபுல்லா சாலை, சர்வே எண். 6794இல் 3,472 சதுர அடி மனையும், கட்டடமும்.
சென்னை மாநகரம் பிற
  1. பட்டம்மாள் தெரு, கதவிலக்கம் 19இல் நிலமும், கட்டடமும்.
  2. சந்தோம், அந்து தெரு, ஆர்.ஆர்.அடுக்குமாடி குடியிருப்பில், குடியிருப்பு எண் 7.
  3. செயின்ட் மேரீஸ் சாலை, கதவிலக்கம் 213 – பி- இல் நிலமும் கட்டடமும். (1.206 சதுர அடி)
  4. பரங்கிமலை கிராமம், டி.எஸ். எண். 4535இல் 4604.60 சதுர அடி மனையும், கட்டடமும் மற்றும் திரு.வி.க. தொழிற்பேட்டையில் மனை எண். எஸ். 7.
  5. அண்ணா நகர், மனை எண். எல்.66, இளவரசிக்காக வாங்கப்பட்டது – மதிப்பு 2 லட்சத்து 35 ஆயிரத்து 813 ரூபாய்.
  6. சென்னை 106இல் மகா சுபலெட்சுமி திருமண மண்டபம்.
  7. ஈக்காட்டுத்தாங்கல், உள் வட்டச் சாலையில் ஆஞ்சனேயா பிரண்டர்ஸ்.
  8. டி.டி.கே. சாலை, கதவிலக்கம் 149இல் 2 கிரவுண்ட் மற்றும் 1230 சதுர அடி நிலமும் கட்டிடமும்.
  9. டி.டி.கே. சாலை, ஸ்ரீராம் நகர், சர்வே எண். 3705இல் பகுதி.
  10. டி.டி.கே. சாலை, கதவிலக்கம் 150இல் 2 கிரவுண்ட் 733 சதுர அடி நிலமும், கட்டடமும்.
  11. அடையார், கதவிலக்கம் எண்.189இல் 6.75 சென்ட் மனை.
  12. அடையார், கதவிலக்கம் எண்.189இல் 16.50 சென்ட் மனை.
சென்னை புறநகர்
  1. அரும்பாக்கம் கிராமம், டவுன் சர்வே எண். 115/பி மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 3,197 சதுர அடி மனை.
    நீலாங்கரை
    நீலாங்கரை
  2. நீலாங்கரை கிராமம் சர்வே எண். 94இல் 11 ஆயிரத்து 197 சதுர அடி நிலம்.
  3. நீலாங்கரை கிராமம், மனை எண். 7இல் 4802 சதுர அடி மனையும் கட்டடமும்.
  4. நீலாங்கரை கிராமம், சர்வே எண். 74/1இல் 11 சென்ட் நிலமும், கட்டடமும்.
  5. ஈஞ்சம்பாக்கம் சர்வே எண். 18/4 ஏ 1இல் 1.29 ஏக்கர் நிலம்.
  6. சோளிங்கநல்லூர் கிராமம், சர்வே எண். 1/17இல் 16.75 சென்ட் நிலம்.
  7. சோளிங்கநல்லூர் ஆர்.எஸ்.ஓ. எண். 1/1 எப் மற்றும் 1/104 ஆகியவற்றில் 16.75 சென்ட் மனை.
  8. சோளிங்கநல்லூர் கிராமம், சர்வே எண். 1/105இல் 5 கிரவுண்ட் மனை மற்றும் மனை எண்கள் 40,41 ஆகியவற்றில் 900 சதுர அடி மனையும், கட்டடமும்.
  9. சோளிங்கநல்லூர் கிராமம் சர்வே எண். 2/1பி, 3 ஏ ஆகியவற்றில் 50 சென்ட் நிலம்.
  10. அரும்பாக்கம் கிராமம், டவுன் சர்வே எண். 115/ பகுதி மற்றும் இரண்டு சர்வே எண்களில் மொத்தம் 3,197 சதுர அடி மனை.
  11. தியாகராய நகர் கிராமம், சர்வே எண். 5202இல் 4,800 சதுர அடி மனையும் கட்டிடமும்.
வேலகாபுரம் (ஊத்துக்கோட்டை அருகில் – மொத்தம் சுமார் 273 ஏக்கர்)
  1. சர்வே எண். 198/180இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.
    நீதிபதி மைக்கேல் டி குன்ஹா
    நீதிபதி மைக்கேல் டி குன்ஹா
  2. சர்வே எண். 198/180 எப். 3இல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  3. சர்வே எண். 198/180 எப். 12 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  4. சர்வே எண். 198/180 எப். 11 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  5. சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  6. சர்வே எண். 198இல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  7. சர்வே எண். 198இல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  8. சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  9. சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  10. சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  11. சர்வே எண். 198இல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  12. சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  13. சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  14. சர்வே எண். 198இல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  15. சர்வே எண். 198இல் 41 சென்ட் புஞ்செய் நிலம்.
  16. சர்வே எண். 364இல் 63 சென்ட்புஞ்செய் நிலம்.
  17. சர்வே எண். 198/180 எப். இல் 210.33 ஏக்கர் நிலம்.
  18. சர்வே எண். 198/180 எப். டி. மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 20.89 ஏக்கர் நிலம்.
பையனூர் கிராமம் (கிழக்கு கடற்கரை சாலை – மொத்தம் சுமார் 28 ஏக்கர்)
  1. சர்வே எண். 392/6 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 5.80 ஏக்கர் நிலம்.
  2. சர்வே எண். 391/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 3.52 ஏக்கர் நிலம்.
  3. சர்வே எண். 384/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 5.28 ஏக்கர் நிலம்.
  4. சர்வே எண். 383இல் 40 சென்ட் நிலம்.
  5. சர்வே எண். 383இல் 40 சென்ட் நிலம்.
  6. சர்வே எண். 403/1இல் 2.76 ஏக்கர் நிலம்.
  7. சர்வே எண். 379/2இல் மற்றும் 379/3 ஆகியவற்றில் 4.23 ஏக்கர் நிலம்.
  8. சர்வே எண். 381/9 மற்றும் 392/2 ஆகியவற்றில் 51 சென்ட் நிலம்.
  9. சர்வே எண். 385/12 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 2.03 ஏக்கர் நிலம்.
  10. சர்வே எண். 385/7 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 2.34 ஏக்கர் நிலம்.
  11. சர்வே எண். 386/15 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 90 சென்ட் நிலம்.
சேரகுளம் (தூத்துக்குடி மாவட்டம் – மொத்தம் சுமார் 475 ஏக்கர்)
  1. சர்வே எண். 471 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 73 ஏக்கர் 90 சென்ட் நிலம்.
  2. 406/2 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 69.78 ஏக்கர் நிலம்.
  3. சர்வே எண். 486 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 60 ஏக்கர், 65.5 சென்ட் நிலம்.
  4. சர்வே எண். 470/3 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 80.95 ஏக்கர் நிலம்.
  5. சர்வே எண். 262/10 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 71.57 ஏக்கர் நிலம்.
  6. சர்வே எண். 252 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 48.95 ஏக்கர் நிலம்.
  7. சர்வே எண் 260/5 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 16.51 ஏக்கர் நிலம்.
  8. சர்வே எண். 436/6 மற்றும் பல சர்வே எண்களிலும் வல்லகுளம் கிராமம், சர்வே எண். 188/3 மற்றும் 221/1 ஆகியவற்றிலும் மொத்தம் 53 ஏக்கர் 66 சென்ட் நிலம்.
மீர்க்குளம் (திருநெல்வேலி மாவட்டம் – சுமார் 362.36 ஏக்கர்)
  1. சர்வே எண். 823/9 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 42.31 ஏக்கர் நிலம்.
  2. சர்வே எண். 374/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 68.09 ஏக்கர் நிலம்.
  3. சர்வே எண். 832/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 78.09 ஏக்கர் நிலம்.
  4. சர்வே எண். 830/5 மற்றும் பல சர்வே எண்களில்; சேரக் குளம் கிராமம், சர்வே எண். 130,823/9 ஆகியவற்றில் மொத்தம் 62.65 ஏக்கர் நிலம்.
  5. சர்வே எண். 385/3 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 51.40 ஏக்கர் நிலம்.
  6. சர்வே எண். 535/20 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 59.82 ஏக்கர் நிலம்.
வல்லகுளம் (மயிலாடுதுறை பக்கம் – சுமார் 290 ஏக்கர்)
  1. சர்வே எண். 221/4 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 34 ஏக்கர் 81.5 சென்ட் நிலம்.
  2. சர்வே எண். 682/6 மற்றும் 203/6 ஆகியவற்றில் 55 ஏக்கர் நிலம்.
  3. சர்வே எண். 224/4பி, மற்றும் 204/2 ஆகியவற்றில் 57.01 ஏக்கர் நிலம்.
  4. சர்வே எண். 221/3 மற்றும் 217/8 ஆகியவற்றில் மொத்தம் 89.62 ஏக்கர் நிலம்.
  5. சர்வே எண். 62 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 54.98 ஏக்கர் நிலம்.
ஊத்துக்காடு (வாலாஜாபாத் அருகில் – மொத்தம் சுமார் 136 ஏக்கர்)
  1. சர்வே எண். 701/2 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 12.70 ஏக்கர் நிலம்.
  2. சர்வே எண். 685 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 14.42 ஏக்கர் நிலம்.
  3. சர்வே எண். 136/1 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 8.6 ஏக்கர் நிலம்.
  4. சர்வே எண். 597/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 6 ஏக்கர் நிலம்.
  5. சர்வே எண். 596/6 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 9.65 ஏக்கர் நிலம்.
  6. சர்வே எண். 336/12 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 10.29 ஏக்கர் நிலம்.
  7. சர்வே எண். 351/7 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 8.32 ஏக்கர் நிலம்.
  8. சர்வே எண். 334/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 8.65 ஏக்கர் நிலம்.
  9. சர்வே எண். 612/2 ஏ 2இல் மொத்தம் 1.08 ஏக்கர் நிலம்.
  10. சர்வே எண். 612/2 ஏ 1இல் மொத்தம் 1.08 ஏக்கர் நிலம்.
  11. சர்வே எண். 612/1 இல் மொத்தம் 1.08 ஏக்கர் நிலம்.
  12. சர்வே எண். 239/9 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 7 ஏக்கர் 11.5 சென்ட் நிலம்.
  13. சர்வே எண். 591/2 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 15.71 ஏக்கர் நிலம்.
  14. சர்வே எண். 611/2இல் மொத்தம் 11.25 ஏக்கர் நிலம்.
  15. சர்வே எண். 577/ மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 6.40 ஏக்கர் நிலம்.
  16. சர்வே எண். 324 மற்றும் சில சர்வே எண்களில் 9.50 ஏக்கர் நிலம்.
பிற கிராமங்கள்
  1. ராமராஜ் ஆக்ரோ மில்லுக்கு சொந்தமான 6 லட்சத்து 14 ஆயிரம் பங்குகளை காந்தி மற்றும் பலரிடம் இருந்து வாங்கியது.
  2. வண்டாம்பாளை, சர்வே எண். 79இல் 3.11 ஏக்கர் நிலம்.
  3. வண்டாம்பாளை, சர்வே எண். 80, 88/1 ஆகியவற்றில் 4.44 ஏக்கர் நிலம்.
  4. கீழக்கவத்துக்குடி கிராமம் சர்வே எண். 81/1, 2 ஆகியவற்றில் 1.31 ஏக்கர் நிலம்; வண்டாம்பாளையம் கிராமம் சர்வே எண். 84/1இல் 5.19 ஏக்கர் நிலம்.
  5. மற்றும் கீழக்கவத்துக்குடி கிராமம் ஆகியவற்றில் சர்வே எண். 77/1 பி மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 8.91 ஏக்கர் நிலம்.
  6. வண்டாம்பாளை,சர்வே எண். 81/4இல் 3.84 ஏக்கர் நிலம்.
  7. வண்டாம்பாளை, சர்வே எண். 78/1  மற்றும் சில சர்வே எண்களில் 8.10 ஏக்கர் நிலம்.
  8. மெடோ ஆக்டோ பார்ம்ஸ் பெயரில் சர்வே எண் 650/1 மற்றும் சில சர்வே எண்களில் 11.66 ஏக்கர் நிலம்.
  9. கலவை கிராமம், சர்வே எண். 386/2 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 6.98 ஏக்கர் நிலம்.
  10. வெள்ளகுளம் கிராமம், சர்வே எண். 199/4 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 30.75 ஏக்கர் நிலம்.
  11. ஊரூர் கிராமம், பரமேஸ்வரி நகர், டவுன் சர்வே எண். 2 மற்றும் 18இல் 4,565 சதுர அடி மனையும் கட்டடமும்.
  12. செய்யாறு கிராமம், சர்வே எண். 366/2, 5, 6 ல் விவசாய நிலம் 3.4 ஏக்கர் நிலம்.
ஐதராபாத்
  1. ஐதராபாத் ஸ்ரீநகர் அலுவலர் காலனியில் 651.18 சதுர மீட்டர் கட்டடம்.
  2. ஐதராபாத் அருகே ஜிடிமெட்லா மற்றும் பஷீராபாத் கிராமங்களில் இரண்டு பண்ணை வீடுகள், பணியாளர்களுக்கான வீடுகள், மற்றும் திராட்சை தோட்டம் (11.35 ஏக்கர்)
  3. செகந்தராபாத் கண்டோன்மென்ட் அஞ்சையா தோட்டம், கதவிலக்கம் எண். 16இல் 222.92 சதுர மீட்டர் நிலமும், கட்டடமும்.
  4. ஆந்திரப் பிரதேசம் மேச்சால் வட்டம், பஷீராபாத் கிராமத்தில் சர்வே எண்.93/3 ல் 3.15 ஏக்கர் நிலம்.
  5. ஆந்திரப் பிரதேசம், ஜிடிமெட்லா எல்லைக் குட்பட்ட பண்ணை வீட்டில் உள்ள திராட்சைத் தோட்டத்தில் புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் 6 கோடியே 40 லட்சத்து 33 ஆயிரத்து 901 ரூபாய்.
செய்யூர் (கிழக்கு கடற்கரை சாலை – மொத்தம் சுமார் 15 ஏக்கர்)
  1. சர்வே எண். 366/4 மற்றும் 366/1 ஆகியவற்றில் 4.90 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  2. சர்வே எண். 365/3இல் 3.30 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  3. சர்வே எண். 365/1இல் 1.65 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  4. சர்வே எண். 362/2இல் 2.25 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  5. சர்வே எண். 364/8, 364/3, 364/9 ஆகியவற்றில் 2.02 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  6. சர்வே எண். 364இல் 54 சென்ட் புஞ்செய் நிலம்.
தஞ்சாவூர், திருச்சி
  1. தஞ்சாவூர் மானம்பூ சாவடி சர்வே எண். 1091 இல் 2,400 சதுர அடி நிலமும், கட்டடமும்.
  2. தஞ்சாவூர் நகரம், 6வது வார்டு, டவுன் சர்வே எண். 1091 இல் 51 ஆயிரம் சதுர அடி காலிமனை.
  3. தஞ்சாவூர் நகரம், மானம்பூ சாவடி, பிளேக் சாலையில் டவுன் சர்வே 1019 இல் 8,970 சதுர அடி காலி மனை.
  4. திருச்சி, பொன்னகரம், அபிஷேகபுரம் கிராமம் டவுன் சர்வே எண். 107இல் 3,525 சதுர அடி நிலமும், கட்டடமும்.
  5. தஞ்சை மாவட்டம், சுந்தரகோட்ட கிராமம், சர்வே எண். 402/2இல் 3.23 ஏக்கர் புஞ்செய் நிலம்.
  6. மன்னார்குடி, சர்வே எண். 93, 94 மற்றும் 95 ஆகியவற்றில் மொத்தம் 25,035 சதுர அடி நிலமும், கட்டடமும்.
  7. தஞ்சாவூர் வ.உ.சி. நகர், டவுன் சர்வே எண். 3077 மற்றும் 3079 இல் 26,540 சதுர அடி மனை மற்றும் கட்டடம்.
சிறுதாவூர் (கிழக்கு கடற்கரை சாலை)
  1. சர்வே எண். 392/1, 2இல் 1.50 ஏக்கர் நிலம்.
  2. சர்வே எண். 346/1 பி மற்றும் சில சர்வே எண்களில் 10 ஏக்கர், 41 சென்ட் நிலம்.
  3. சர்வே எண். 345/3பி மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 11 ஏக்கர் 83 சென்ட் நிலம்.
  4. சர்வே எண். 392/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 10 ஏக்கர் 86 சென்ட் நிலம்.
  5. சர்வே எண். 379 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 10.7 ஏக்கர் நிலம்.
  6. 10.7 ஏக்கர் நிலம் வாங்குவதற்கு பத்திரப் பதிவில் குறிப்பிடப்பட்ட தொகைக்கு மேலும் அதிகத் தொகை செலுத்தப்பட்டது.
  7. சர்வே எண். 339/1 ஏ மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 7 ஏக்கர் 44 சென்ட் நிலம்.
  8. சர்வே எண். 403/3 மற்றும் 401/2 ஆகியவற்றில் 3.30 ஏக்கர் நிலம்.
வெட்டுவாங்கேணி
  1. சர்வே எண். 165/88இல் 34 சென்ட் நிலம்.
  2. சர்வே எண். 165/7 பி.யில் 34 சென்ட் நிலம்.
  3. சர்வே எண். 165/9 ஏ இல் 34 சென்ட் நிலம்.
  4. வெட்டுவாங்கேணி & ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் சர்வே எண். 165/9 பி.யில் 37 சென்ட் நிலம்.
கருங்குழி பள்ளம் கிராமம்
  1. சர்வே எண், 48/2 மற்றும் சிறுதாவூர் கிராமம் சர்வே எண். 383 முதல் 386 வரை மற்றும் 393 ஆகியவற்றில் மொத்தம் 11 ஏக்கர் 28 சென்ட் நிலம்.
  2. சர்வே எண். 43/2இல் 3 ஏக்கர் 51 சென்ட் நிலம்.
  3. சர்வே எண். 46இல் 4 ஏக்கர் 52 சென்ட் நிலம்.
  4. சர்வே எண். 45இல் 4 ஏக்கர் 15 சென்ட் நிலம்.
  5. 4 ஏக்கர் 15 சென்ட் நிலம்.
திருவேங்கடநகர் காலனி
  1. சர்வே எண். 588/2 ஏ, 2 பி ஆகியவற்றில் 4380 சதுர அடி மனை, 520 அடி வீடும் சேர்த்து.
  2. சர்வே எண். 588/2 ஏ, 2 பி ஆகியவற்றில் 4380 சதுர அடி மனை, 520 அடி வீடும் சேர்த்து. (பத்திரத்தில் குறிப்பிட்டதைக் காட்டிலும் அதிகமாக பணம் செலுத்தப்பட்டது).
கொடநாடு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 900 ஏக்கர் கொடநாடு டீ எஸ்டேட் மற்றும் டீ பேக்டரி.
பிற ரொக்க பரிமாற்றங்கள்
  1. நிலம் வாங்கியதற்காக சிப்காட் நிறுவனத்திற்கு 23.11.1995 அன்று 7 லட்சத்து 23 ஆயிரத்து 806 ரூபாய்; 20-1-1996 அன்று 3 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய்; 6-4-1996 அன்று 4 லட்சம் ரூபாய், ராமராஜ் ஆக்ரோ மில் நிறுவனத்தால் கொடுக்கப்பட்டது.
  2. ராமராஜ் ஆக்ரோ மில்ஸ் வளாகத்தில் வேலை செய்பவர்களுக்காக வீடுகள் கட்டிய வகையில் செலவு செய்யப்பட்ட தொகை 57 இலட்சத்து 19 ஆயிரத்து 800 ரூபாய்.
  3. ராமராஜ் ஆக்ரோ மில்ஸ் வளாகத்தில் நிர்வாக இயக்குனருக்காக மாளிகை மற்றும் அலுவலகத்தில் பணியாற்றியவர்களுக்காக வீடுகள் கட்டியதற்காக செலவு செய்யப்பட்ட தொகை 83 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய்.
  4. லெக்ஸ் பிராபர்டீஸ் நிறுவனத்திற்காக பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட தொகைக்கு மேல் செலுத்தப்பட்ட தொகை பத்து லட்சம் ரூபாய்.
  5. 5,30,400 ரூபாய்க்கு டிமான்ட் டிராப்டாகவும், 3.35 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் திருமதி காயத்ரி சந்திரன் என்பவருக்குச் செலுத்தப்பட்டது.
  6. 2,35,200 ரூபாய்க்கு டிமான்ட் டிராப்டாகவும், 3.35 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் கே.டி. சந்திரவதனன் என்பவருக்குக் கொடுக்கப்பட்டது.
  7. கடலூரில் இண்டி-டோஹா கெமிகல்ஸ் அண்ட் பார்மசூடிகல்ஸ் நிறுவனத்தை வாங்கிய வகையில் செலவு செய்த தொகை 86 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய்.
  8. சென்னை, நீலாங்கரை, ராஜா நகரில் கதவிலக்கம் 4/130 இல் கூடுதல் கட்டடம் கட்டிய வகையில் செலவு செய்த தொகை 80 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்.
  9. பையனூர் பங்களாவில் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 1 கோடியே 25 லட்சத்து 90 ஆயிரத்து 261 ரூபாய்.
  10. சென்னை, கிண்டி, ஈக்காட்டுத் தாங்கல், ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்காக புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 2 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரத்து 457 ரூபாய்.
  11. சென்னை வெட்டுவாங்கேணி கதவிலக்கம் 3/178 சி இல் உள்ள குடியிருப்புக்கு புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் 1 கோடியே 52 லட்சத்து 59 ஆயிரத்து 76 ரூபாய்.
  12. சிறுதாவூர் கிராமத்தில் உள்ள ஆடம்பர பங்களாவில் புதிய மற்றும் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 5 கோடியே 40 லட்சத்து 52 ஆயிரத்து 298 ரூபாய்.
  13. சென்னை போயஸ் கார்டன் கதவிலக்கம் 36இல் உள்ள வீட்டுக்கு புதிய மற்றும் கூடுதல் கட்டிடம் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 7 கோடியே 24 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய்.
  14. சென்னை, டி.டி.கே. சாலை எண். 149 மற்றும் எண். 150இல் உள்ள கட்டடத்திற்கு புதிய மற்றும் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 29 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய்.
  15. சென்னை, சோளிங்கநல்லூர், எண். 2/1இல் உள்ள பி.3 அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 80 லட்சத்து 36 ஆயிரத்து 868 ரூபாய்.
  16. சென்னை மைலாப்பூர், பட்டம்மாள் தெரு கதவிலக்கம் எண். 19இல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 8 லட்சம் ரூபாய்.
  17. சென்னை தியாகராயநகர் பத்மநாபா தெருவில் கதவிலக்கம் 21இல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 20 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்.
  18. சென்னை அண்ணாநகர் எண் எல்./66இல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 24 லட்சத்து 83 ஆயிரத்து 759 ரூபாய்.
  19. சென்னை தியாகராயநகர், முருகேசன் தெரு, கதவிலக்கம் 5இல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 10 லட்சத்து 92 ஆயிரத்து 828 ரூபாய்.
  20. புதிய மாமல்லபுரம் சாலை, ஈஞ்சம்பாக்கத்தில் எண். 1/240இல் உள்ள வளாகத்திற்கு கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் 53 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்.
  21. சென்னை, அக்கறை, மர்பி தெரு எண் 1இல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 20 லட்சத்து 38 ஆயிரத்து 959 ரூபாய்.
  22. சென்னை கிண்டி, திரு.வி.க. தொழில் பேட்டை, கணபதி காலனி, சர்வே எண். 32.2.4இல் மனை எண். எஸ்7இல் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 39 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்.
  23. சென்னை, கிண்டி, பணிமனை எம்.எப்.-9இல் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 14 லட்சத்து 17 ஆயிரம் 538 ரூபாய்.
  24. வ.உ.சி. மாவட்டம், சேரன்குளம் கிராமம், சர்வே எண். 466, 461/1 மற்றும் 467/2 ஆகியவற்றில் கட்டிடம், கிணறு, மின் இணைப்பு ஆகியவற்றுக்காக செலவு செய்த தொகை 7 லட்சத்து 58 ஆயிரத்து 160 ரூபாய்.
சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கிக் கிளை
  1. செல்வி ஜெயலலிதா பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 12.10.1990 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 19 லட்சத்து 29 ஆயிரத்து 561 ரூபாய் 58 பைசா.
  2. செல்வி. ஜெயலலிதா பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 16.4.1991 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 70 ஆயிரத்து 570 ரூபாய் 13 பைசா.
  3. என்.சசிகலா பெயரில் அபிராமபுரம், இந்தியன் வங்கிக் கிளையில், 11.3.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 771 ரூபாய் 26 பைசா.
  4. சுதாகரன் பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 30.8.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 32 ஆயிரத்து 221 ரூபாய்.
  5. இளவரசியின் மகன் மாஸ்டர் விவேக் பெயரில் 12.9.1994 அன்று அபிராமபுரம் இந்திய வங்கிக் கிளையில் தொடங்கப்பட்ட சேமிப்பு வங்கிக் கணக்கு எண். 4110இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 2 லட்சத்து 42 ஆயிரத்து 211 ரூபாய் 50 பைசா.
  6. ஜெ.இளவரசி பெயரில் அபிராமபுரம், இந்திய வங்கி கிளையில், 23.11.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 167 ரூபாய் 20 பைசா.
  7. ஜெ.இளவரசி பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 31.8.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 85 ஆயிரத்து 342 ரூபாய் 25 பைசா.
  8. ஜெ. இளவரசி பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 28.3.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 3 லட்சத்து 40 ஆயிரத்து 527 ரூபாய் 95 பைசா.