ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 27 அக்டோபர், 2011

பரமக்குடி துப்பாக்கிச்சூடு

தேவர் ஜெயந்தி என்கிற ஜாதி பெருமையை மட்டும் கொண்ட விழா, அரசாங்கம், சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு கோலாகலமாக நடைபெற்று, ஊடகங்களிலும் பரப்பப்படும்; ஆதிக்க ஜாதி வெறிக்கு எதிரான தங்களின் போராட்டத்தின் ஒரு முக்கியமான நினைவை, பள்ளர்கள் முன்னெடுப்பது மகா பாதகம் போல காட்டப்படும் என்றால், நாம் இன்னும் ஜாதிய காட்டுமிராண்டித்தனத்தில் இருக்கிறோம் என்றுதான் சொல்லவேண்டும்.

- பத்ரியின் பதிவின் பின்னூட்டத்தில் ரோசாவசந்த்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக