ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 27 அக்டோபர், 2011

தென் தமிழ் நாட்டில் சாதி பிரச்சனையின் காரணம்...

ஜான் பாண்டியன் கைது-பரமக்குடியில் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. -போலீஸ் வாகனங்கள் எரிப்பு-துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி.



தேவர் ஜெயந்தி விழா படுவிமர்சையாக எந்த பிரச்சினையும் இல்லாமல் நடக்கும் பொழுது இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்சி நடப்பதில் என்ன பிரச்சினை?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக